Today Loan Rate:  

166,VASANTHAM TOWER,COURT ROAD,NAGERCOIL-629001

Menu

Terms & Conditions

  • அடகு ரசீதை நகை திருப்பும் போதும் பணம் செலுத்தும் போதும் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்
  • நிர்வாகம் நகை திருப்ப குறிப்பிட்ட நேரத்திற்குள் அசல் மற்றும் வட்டியை முழுவதுமாக செலுத்தி கனாக்கை முடித்த பின்பே திருப்பி தரப்படும்.
  • 3 மாதத்திற்கு ஒருமுறை வட்டிச் செலுத்த வேண்டும். வட்டி செலுத்தவில்லையென்றால் அபராத வட்டி வசூலிப்பதற்கு நிறுவனத்திற்கு அதிகாரமுண்டு.
  • அடகு ரசீது தவறவிட்டால் 50 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி எழுதி கொடுத்து நகையை பெற்றுக்கொள்ளலாம்.
  • பணம் கடன் பெற்றவர் நேரில் வர இயலாத நிலையில் அவர் அதிகாரப்படுத்தி எழுதிய கடிதம் கொடுத்து நகையை பெற்றுக்கொள்ளலாம். கடிதம் கொடுத்து அனுப்பும்போது கடிதம் கொண்டு வரும் நபரின் கையொப்பத்தை அடகு வைத்தவர் சாட்சியப்படுத்த வேண்டும்.
  • அரசு விடுமுறை நாட்களில் நகையை திருப்ப இயலாது.
  • நான் தங்களிடம் அடகு வைத்த எனது நகையை தாங்கள் மறுஅடகு வைக்க சம்மதிக்கிறேன்.
  • நகை கடன் கால வரம்பு அதிகபட்சம் ஒரு வருடம்.
  • ஈடாக கொடுக்கப்பட்டுள்ள தங்க நகைகளின் விலை குறைய நேர்ந்தால் தொகையை கடனாளி உடனடியாக செலுத்த வேண்டும்.நிறுவனம் கேட்கும்.
  • கடன் காலக்கெடு முடிவதற்குள்ளாகவோ அதற்கு முன்பாகவோ நிறுவனம் கேட்கும் போது நடவடிக்கைகள் முடிக்காத போது தொகையை ஈட்டுவதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கோ ஈடாக கொடுக்கப்பட்ட தங்கநகைகள் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி ஏலத்திலோ அல்லது வேறு விதத்திலோ விற்பனை நடத்தி முதல், வட்டி, செலவு ஆகியவற்றிற்கான தொகையை ஈட்டுவதற்கு நிறுவனத்திற்கு அதிகாரமுள்ளது. இப்படியாக ஈட்டப்படும் தொகை பற்றாக்குறையானால் தனிப்பட்ட முறையிலோ அல்லது மற்ற சொத்துக்களிலிருந்தோ தொகை ஈட்டப்படும்.
  • அடகு ரசீதில் தரப்பட்டுள்ள விலாசம் மற்றும் தொலைபேசி எண் இவற்றில் மாற்றம் ஏற்பட்டால் நிறுவனத்திற்கு ரெஜிஸ்டர் போஸ்ட் மூலமாக தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடகு ரெசீதில் கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பப்படும் நோட்டீஸ் கடன் வாங்கிய நபர் கைப்பற்றியதாக கருதப்படும்.
  • நான் வாங்கிய கடனை வட்டியுடன் கடைசி தேதிக்கு முன்னதாக திருப்பி செலுத்துவதாக உறுதி அளிக்கிறேன். கடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளும் வட்டி விகிதமும் நான் முழுமையாக அறிந்துகொண்டேன். எனக்கு சொந்தமான எனக்கு முழு உரிமை உள்ளதுமான தங்க நகைகளை நான் ஈடாக வழங்குகிறேன். அடகு ரசீதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் முழுவதும் உண்மை, நான் அனைத்து நிபந்தனைகளையும், நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டேன் மற்றும் அவற்றை அங்கீகரித்து ஒப்புக்கொள்கிறேன்.
  • நான் வாங்கிய கடனை வட்டியுடன் கடைசி தேதிக்கு முன்னதாக திருப்பி செலுத்துவதாக உறுதி அளிக்கிறேன். கடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளும் வட்டி விகிதமும் நான் முழுமையாக அறிந்துகொண்டேன். எனக்கு சொந்தமான எனக்கு முழு உரிமை உள்ளதுமான தங்க நகைகளை நான் ஈடாக வழங்குகிறேன். அடகு ரசீதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் முழுவதும் உண்மை, நான் அனைத்து நிபந்தனைகளையும், நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டேன் மற்றும் அவற்றை அங்கீகரித்து ஒப்புக்கொள்கிறேன்.
  • அடகு நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டு பாதுகாப்பு பெட்டக வசதியில் இருப்பதால் அனைத்து வங்கி விடுமுறை நாட்களில் நகை திருப்பு இயலாது.
  • தங்க நகையை தவிர வைரம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் அடகு எடுக்கப்படமாட்டாது.
  • Payment exceeding Rs. 20,000 will be made only through account payee cheque, account payee bank draft, RTGS, NEFT and any other banking mode.
Privacy Policy | Terms and Conditions | Cancellation Policy | Refund Policy